Silicon Adam Mohamed Irfan இறந்த ஐந்து வயது பையனுக்கு சுன்னத் செய்யப்பட்டுள்ளது.இதனால் முஸ்லிம் தான் என்று உறுதியாக நம்மபடுகிறது
சிதம்பரம் பைபாஸ் சாலையில் 15/7/2013 சனிக்கிழமையன்று ஒரு சகோதரி குழந்தையுடன் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் எங்கள் சகோதரி மற்றம் அவரது பாலகன் பாவத்தை மன்னித்தருள்வாயாக!.
சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச் சாலையில் கூத்தன்கோயில் எனுமிடத்தில் வடிகால் வாய்க்காலில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கக்தக்க பெண், 2 வயது குழந்தை ஆகிய இருவரின் சடலங்கள் அழுகிய நிலையில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
இறந்து போன பெண் வெளிர் மஞ்சள் கலரில் சுடிதார் அணிந்துள்ளார். காலில் தங்கக் கொலுசு அணிந்துள்ளார். முகம் சிதைந்து அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு பேன்ட், சட்டை போடப்பட்டுள்ளது.
புர்கா அணிந்து இருந்ததால் முஸ்லிமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் யாரும் உரிமை கோரவில்லை. காவல் துறையிலும் புகார்கள் எதுவும் இல்லை. இறந்த அந்த பெண்ணுக்கு வயது முப்பது வயதுக்குள் இருக்குமாம் இறந்த அந்த ஆண் குழந்தைக்கு ஐந்து வயதுக்குகுள் இருக்குமாம்
சிதம்பரம் மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளது தங்கள் ஊரில் யாரவது காணாமல் போயிருந்தால் உடனடியாக இந்த எண்னில் தொடர்பு கொள்ளவும் -அமீர்(மாவட்ட நிர்வாகக்குழு தமுமுக); 93449-54441. அல்லது காவல்துறையை அணுகவும் கிளியனூர் இணையதளத்தில் வெளியிட சகோதரர்கள் சொன்னார்கள் அதவிட முகநூல் செய்தியை வேகமாக எடுத்து செல்லும் என்பதால்......
Silicon Adam
ReplyDeleteMohamed Irfan
இறந்த ஐந்து வயது பையனுக்கு சுன்னத் செய்யப்பட்டுள்ளது.இதனால் முஸ்லிம் தான் என்று உறுதியாக நம்மபடுகிறது
சிதம்பரம் பைபாஸ் சாலையில் 15/7/2013 சனிக்கிழமையன்று ஒரு சகோதரி குழந்தையுடன் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் எங்கள் சகோதரி மற்றம் அவரது பாலகன் பாவத்தை மன்னித்தருள்வாயாக!.
சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச் சாலையில் கூத்தன்கோயில் எனுமிடத்தில் வடிகால் வாய்க்காலில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கக்தக்க பெண், 2 வயது குழந்தை ஆகிய இருவரின் சடலங்கள் அழுகிய நிலையில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
இறந்து போன பெண் வெளிர் மஞ்சள் கலரில் சுடிதார் அணிந்துள்ளார். காலில் தங்கக் கொலுசு அணிந்துள்ளார்.
முகம் சிதைந்து அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு பேன்ட், சட்டை போடப்பட்டுள்ளது.
புர்கா அணிந்து இருந்ததால் முஸ்லிமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் யாரும் உரிமை கோரவில்லை. காவல் துறையிலும் புகார்கள் எதுவும் இல்லை. இறந்த அந்த பெண்ணுக்கு வயது முப்பது வயதுக்குள் இருக்குமாம் இறந்த அந்த ஆண் குழந்தைக்கு ஐந்து வயதுக்குகுள் இருக்குமாம்
சிதம்பரம் மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளது தங்கள் ஊரில் யாரவது காணாமல் போயிருந்தால் உடனடியாக இந்த எண்னில் தொடர்பு கொள்ளவும் -அமீர்(மாவட்ட நிர்வாகக்குழு தமுமுக); 93449-54441. அல்லது காவல்துறையை அணுகவும் கிளியனூர் இணையதளத்தில் வெளியிட சகோதரர்கள் சொன்னார்கள் அதவிட முகநூல் செய்தியை வேகமாக எடுத்து செல்லும் என்பதால்......