Wednesday 18 April 2012

மாயவரம் மக்கள் இணையத்தின் நோக்கம்

மதிப்பிற்குரிய பெரியோர்களே,
அன்பிற்குரிய நண்பர்களே,
பாசத்திற்குரிய தம்பிகளே,

இந்த இணையதள முயற்சி மூலம் மயிலாடுதுறை 
பகுதியை சுற்றியுள்ள நம் சமூக மக்களின் 
வேர்களை நோக்கி ஒரு பயணத்தை 
நாம் தொடங்கியுள்ளோம்.

இது இனி வரும் காலங்களில் ஜமாஅத் எனும் 
ஆலமரத்தின் வேர்களை சக்திப்படுத்தி,
அடுத்த நூற்றாண்டுக்கு ஒரு முன் மாதிரியான பகுதியாக , 
ஜமாஅத்துகளாக நமக்கு பயன் தந்து 
அதன் விருட்சங்களில் நாம் வாழ்ந்து,

நம்மின் விழுதுகளை பூமியிலே அடுத்த அனைத்து 
பகுதி ஜமாஅத்திற்கும், அனைத்து சமூக மக்களுக்கும்
பயன் அளிக்கும் வகையில் பதிக்க
துணைபுரியுங்கள்,தோல்கொடுங்கள்.

என்றும் தோழமையுடன்
மாயவரம் மக்கள்

வெல்வோம் தீயவைகளை...! வாழ்வோம் நன்மக்களாய்....!

No comments:

Post a Comment